tag:blogger.com,1999:blog-16205660829957627692024-03-13T17:29:34.117+05:30சிவகாசிக்காரன்என்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comBlogger159125tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-70225431511382825542023-05-31T22:03:00.001+05:302023-05-31T22:04:48.294+05:30ஹலால் - உலகின் மூன்றாம் பெரிய வல்லரசு பொருளாதாரம்!! ஓட்டல்களில் நீங்கள் 'ஹலால்' என்கிற வார்த்தையை கவனித்திருக்கலாம். முஸ்லிம்கள் உண்ணத் தகுதியான உணவு என்பதற்கான அத்தாட்சி/சான்றிதழ்/அறிவிப்பு தான் இந்த ஹலால் என்கிற அளவில் தான் நம்மில் பலரும் இதைப் பற்றி அறிந்து வைத்திருப்பபோம். ஆனால் இந்த ஹலால் ஒரு மிகப்பெரிய வணிகச் சக்கரம் என்பது புதிய & ஆச்சரியமான விஷயம். அதாவது ஆண்டுக்குத் தோராயமாக 4-7ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இந்த ஹலால் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-58767556526292516512023-05-30T09:00:00.001+05:302023-05-30T09:05:48.587+05:30கிறிஸ்தவ மதம், இந்து வாழ்க்கை முறை - பரதவர்கள்தூத்துக்குடிப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள் (பரதவர்கள்) கொழும்பு நடை செல்லும் போது, மணப்பாடு எல்லை வந்ததும் “மச்சானுக்கு ஒரு காய்” என்றும், குமரியை நெருங்கும் போது “ஆத்தாவுக்கு ஒரு காய்” என்றும் வேண்டிக்கொண்டு தேங்காய் உடைக்கிறார்கள். கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் தேங்காய் உடைப்பது எப்படி வந்தது? இதில் இன்னொரு விசயம், அந்த மச்சானும் ஆத்தாவும் யார்? பல பரதவர்களுக்குமே இது Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-54785127015869545712023-05-12T23:11:00.000+05:302023-05-12T23:11:09.507+05:30கமலை விடப் பெரிய வேஷதாரியா போஸ்?!?!சுபாஷ் சந்திரபோஸ் தவிர்த்து இன்னொரு போஸ் இருந்தார், உங்களுக்குத் தெரியுமா? என்னது, தென்னகத்து போஸ் ஐயா முத்துராமலிங்கத் தேவரா? உஷ்ஷ்ஷ். சரி, அவரையும் தவிர இன்னொரு போஸ் இருந்தார்.. அவர் தான் ராஷ் பெஹாரி போஸ். இவரால் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் INAவிற்கு தலைமை ஏற்றார் என்றால் நம்ப முடிகிறதா?போஸ் என்னும் பெயர் ராசிப்படி இவரும் வங்காளத்தைச் சார்ந்தவர் தான். சுதந்திரத்திற்காக தீவிரவாதத்தைக் கையில் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-71947307708803110782023-05-08T22:55:00.002+05:302023-05-08T22:55:50.723+05:30இந்தியாவின் காலனியாதிக்கம்!!1947, ஆகஸ்ட் 15ல் என்ன நடந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், நமக்கு பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த நாள். In other words, பிரிட்டீஷ்காரன் தனக்குக் கீழ் இருந்த இந்தியப் பகுதிகளை காங்கிரஸிடம் ஒப்படைத்து விட்டு அதிகாரப்பூர்வமாகக் கிளம்பிய நாள். பாகிஸ்தான், பங்களாதேஷ் எனக் கடித்துக் குதறியும், காஷ்மீர், ஜுனாகட், ஹைதராபாத் என நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை என்ன செய்வது எனச் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-80995765372063082152023-05-07T12:04:00.001+05:302023-05-07T12:06:59.410+05:30"அவர்கள்" விவேகானந்தர் பாறையையும் விட்டு வைக்கலையா??? அது 1962ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப முடிவு செய்கிறார்கள். விவேகானந்தர் என்றாலே குமரி தானே? கன்னியாகுமரியில் அவர் தவம் செய்த ஸ்ரீபாதப்பாறையில் எழுப்பலாம் என ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவி கன்னியாகுமரி, சிவபெருமானை மணப்பதற்காக தவமிருந்த பாறையும் அது தான். அங்கிருக்கும் பாதத்தடம் அவளுடையது தான் என்பது இந்துக்களின் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-5503126535602109132023-03-22T20:42:00.001+05:302023-03-22T20:42:39.387+05:30ஜப்பான் பிரதமரைக் கொன்ற சர்ச்???சில மாதங்களுக்கு முன் ஜப்பானிய முன்னாள் பிரதமர் Shinzo Abe சுட்டுக் கொல்லப்பட்டது சர்ச் ஃபாதரின் பாவமன்னிப்பு லீலைகள், யூ ட்யூப் மதனின் ஸ்டிங் ஆபரேஷன் எல்லாம் தாண்டி உங்கள் நினைவில் இருந்தால் அதிசயம் தான். அவருடைய கொலைக்கான காரணம் பற்றி படித்துப் போது 'டேய் நீங்க அங்கேயுமாடா?' என அதிர்ச்சியாய் இருந்தது. சரி, Shinzo Abe ஏன் கொல்லப்பட்டார்? யார் அவரைக் கொன்றது? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் ஒரு Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-32004616356814855632023-03-19T22:31:00.005+05:302023-03-19T22:31:34.518+05:30என்ன ஒரு ரேடியா வியாபாரி தான் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமா!!!ஒரு ரேடியா கம்பெனிக்காரர் தான் இரண்டாம் உலகப்போருக்கும் பல லட்ச உயிர் இழப்புக்கும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? மீடியாக்காரர்கள் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான costly & deadly உதாரணம் இது.இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலகட்டம் அது. உலகப்போர் என்பதை விட, ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் இரண்டாகப் பிரிந்து அடித்துக் கொண்டிருந்த கண்டப் போர் தான் அது. மற்ற கண்டங்கள் எனப் பார்த்தால் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-74946218881719917822023-03-05T17:46:00.004+05:302023-03-05T17:46:59.402+05:30ஆதிக்க சாதி மனோபாவ தமிழ்நாடு!!சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மெஷினில் நடந்த கொள்ளைச் சம்பவம் உங்கள் நினைவில் இருக்கலாம். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு எந்தச் சேனலைத் திருப்பினாலும் "ஏ.டி.எம்.மை உடைத்துத் திருடிய வடமாநில கும்பல்", " வடக்கன்ஸின் கைவரிசை" என்று தான் ஓயாமல் செய்தி ஓடியது. அந்தக் கொள்ளைக் கும்பலில் இருந்து ஒவ்வொருத்தனாகப் பிடிபட்டு, அவர்களுடைய பெயர் வெளி உலகிற்குத் தெரிய வந்த போது, வடக்கன்ஸ் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-18529261301890130372018-07-21T23:08:00.000+05:302018-07-21T23:08:33.462+05:30ஏன் கார்ப்பரேட் வேண்டும்?
மோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு, நாட்டின் பாதுகாப்பின்மை என எதையும் சொல்ல முடியாமல் இவர்கள் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் தான் இந்த கார்ப்பரேட் மேட்டர்.. சரி கார்ப்பரேட்டுன்னு கத்துறவனெல்லாம் யாருன்னு பாத்தோம்னா கார்ப்பரேட்டிலோ கார்ப்பரேட்டுக்கோ வேலை செய்துகொண்டு, கார்ப்பரேட் தயாரித்த Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-42272249745125827072016-01-09T16:48:00.000+05:302016-01-09T16:48:59.981+05:30காவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா? நாங்களும் இருக்கிறோம்..
இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசும் யாரும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் தீவிரவாதத்தைக் கண்டுகொள்வதேயில்லை.. காரணம், முதல் இருவரின் தீவிரவாதம் வன்முறைகளால், துவேஷப் பேச்சுக்களால் நிரைந்தவை, குழு மனப்பான்மை கொண்டவை.. அதனால் எளிதாக வெளியில் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-19670651951841114772015-11-23T12:08:00.001+05:302015-11-23T12:20:39.672+05:30மழைக்கால ஆஸ்பத்திரி..
ஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கழண்டு விட்டது போன்ற உணர்வு.. சரி சனியன் இந்த ஆஸ்பத்திரிக்காவது போலாம்னு பாத்தா வெளிய நசநசன்னு மழை..
ஒரு வழியா மதியம் மழை விட்டு லேசா தூரும் போது, ஒரு கையில குடையையும், Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-81588806800747615062015-11-10T00:30:00.000+05:302015-11-10T00:30:09.175+05:30உலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..
நான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.. அவர்கள் கொஞ்சம் எடிட் செய்து போட்டார்கள்.. அந்த பத்திரிகையை வாசிக்க முடியாத நண்பர்களுக்காக, தினமலருக்கு நான் அனுப்பிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே..
______________________________________________________________________________
சினிமா தியேட்டரில் ஹீரோ Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-46166580313254153952015-09-30T23:03:00.001+05:302015-10-01T21:57:34.086+05:30ஆணென்ன?! பெண்னென்ன? !
As usual ஸ்ட்ரெயிட்டாவே மேட்டருக்கு வந்துருவோம். லெக்கின்ஸ் பிரச்சனை போன வாரம் வெடித்த போது தினகரனில் ஒரு கட்டுரை வந்தது. அதாவது பெண்களின் உடையைப் பற்றி ஆண்கள் வாயைத் திறக்கவே கூடாதாம்.. ஞாயமாகப் பார்த்தால், ஆண்கள் டவுசர் போட்டுக் கொண்டு வாக்கிங் போவது, தொப்பை தெரிகிற மாதிரி டீ ஷர்ட் அணிவது, இதையெல்லாம் எதிர்த்துப் பெண்கள் தான் போராட வேண்டுமாம்.. எனக்கு அந்தக் கட்டுரையைப் படித்த போதே சில Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-65952996446179946812015-05-16T01:27:00.002+05:302015-05-16T01:37:40.071+05:30”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a film by சமூக ஆர்வலர்ஸ் & மீடியா...
அது ஒரு ஒடுக்கமான, நீட்டமான தெரு.. அந்த ஊரில் பெரும்பாலானத் தெருக்கள் அப்படித்தான் இருக்கும்.. உங்கள் கற்பனையை எளிதாக்குவதானால், ’ரேனிகுண்டா’ படத்தில் ரேனிகுண்டா ஊர் என்று ஒடுக்கமான நீட்டமான தெருக்களைக் காட்டுவார்களே? ’பாண்டிய நாடு’ படத்தில் கூட ஒத்தக்கடை மச்சான்னு ஒரு பாடல் வருமே? அதில் ஒடுக்கமான தெருக்கள் வருமே? என்ன ஞாபகம் வந்துவிட்டதா? ஹ்ம் நான் சொல்லும் தெருக்களும் அப்படித்தான் இருக்கும்..Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-39926591705307679792015-05-13T23:41:00.000+05:302015-05-13T23:41:41.135+05:30அம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையும்...
மழை பற்றி நினைத்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் ஞாபகம் வரும்? மண் வாசம், ஏதாவது பழைய நினைவுகள், ரோடு முழுக்க சகதி, நனைந்து கசகசவென்று இருப்பது, சேறாகிவிட்ட பைக், காய வைத்த துணி ஈரமாகுவது என்று எத்தனையோ இருக்கின்றன.. எனக்கு மழை என்றால் முதலில் ஞாபகம் வருவது உளுந்த வடை தான்..
சிவகாசியில் மழை என்றாலே கொண்டாட்டம் தான்.. வருடத்தில் எப்பயாவது இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வரும் ஸ்பெசல் Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-69741061743807368702015-04-19T19:29:00.003+05:302015-04-21T23:55:25.734+05:30ஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...
நான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி, கல்லூரிக் காலங்களில் அவருடைய உயிரே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசை என்றாலும், தோஸ்து எவனும் அவர் படங்களைப் பார்க்க ரெடியாக இல்லை.. “Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-29233692017810737722015-04-09T00:55:00.000+05:302015-04-09T00:55:10.031+05:30சிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்..
என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-15030969514203765252015-03-26T01:36:00.002+05:302015-03-26T01:36:26.113+05:30சிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும், தமிழ் சினிமாவில் தங்கைகளும்..
என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்..Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-42243473370678704742015-03-24T01:53:00.002+05:302015-03-24T01:53:21.647+05:30உங்கள் வேலை தொடருமா? சீட் கிழியுமா?
பொருளாதார வல்லுனர்கள் 2015-16ம் ஆண்டை வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் ஆண்டாக கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது வரும் ஏப்ரலில் இருந்து அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல புதிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே மாணவர்களை அலேக்காகத் தூக்கிச் செல்ல காத்திருக்கின்றன. இந்த ஆண்டு கூட அதிக அளவில் on campus வேலை வாய்ப்பை வழங்கியவை start ups என்று Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-89283238680941612532015-03-13T01:47:00.002+05:302015-03-13T13:46:52.917+05:30ஜாதக தோசம்...
”Wish you a many more happy returns of the day" விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பேப்பர் சுற்றியிருக்கும் அந்தப் பெட்டியை என்னிடமும் மேகாவிடமும் சேர்ந்தாற்போல் கொடுத்தார். சேல்ஸ்க்கும் அக்கௌண்ட்ஸுக்கும் முட்டிக்கொள்ளும் என்கிற அலுவலக பால பாடத்தின் படி எனக்கு அவரைப் பிடிக்காவிட்டாலும், அவர் கொண்டு வந்த அந்தப் பெட்டி என் முகத்தில் புன்னகை Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-9863545301925609542014-12-27T01:30:00.000+05:302015-03-24T01:53:58.119+05:30பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..
என்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் நான் எழுதியது என்றால் அது சேல்ஸ் வேலை பற்றிய ஒரே ஒரு தொடர் பதிவு மட்டும் தான், எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-50136996553924362682014-12-13T03:22:00.001+05:302014-12-13T23:14:53.836+05:30லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....
இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், பாஷையே தெரியாவிட்டாலும் சில தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.. ஆனால், ஒரு ரஜினி ரசிகனாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும் நான் இதுவரை தலைவர் படத்திற்கு விமர்சனம் எழுதியதில்லை என்பது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமான விசயம் தான்.. ஏன் எழுதியதில்லை என்று யோசித்ததில் வந்த முதல் & ஒரே காரணம், அவர் படங்களை என்னால் விமர்சனக் கண்களோடு Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-58252598684479912492014-12-10T02:08:00.001+05:302014-12-10T02:08:26.509+05:30ரஜினி - மீடியாக்களின் லட்சணம்..
உங்கள் ஏரியாவில் ஒரு டீக்கடை. நீங்கள் வழக்கமாக அங்கு தான் டீ குடிப்பீர்கள் ஓசி தினத்தந்தியை மேய்ந்து கொண்டே.. ஒரு பக்கத்தைத் திருப்புவதற்குள் ஓராயிரம் வியாக்கியானம், அரசியல் பன்ச்சுகள், மேதாவி டயலாக்குகள், நாட்டைத் திருத்தும் ஐடியாக்கள், “இந்த மாதிரி ஆளுங்கள மிலிட்டரிய விட்டு சுடணும் சார்”, “அரசியல்வாதியாலத் தான் சார் நாடே கெட்டுப்போகுது”, “ஊழல் பண்ணுறவன ஒடனே பிடிச்சி தூக்குல போடணும் சார்” Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-63476359665915362162014-11-18T01:07:00.002+05:302014-11-18T01:34:32.351+05:30வாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...
சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் எழுத்தாளர் பாமரன் அவர்கள், தான் ’எப்படி படிப்படியாக ஒரு எழுத்தாளர் ஆனேன்?’ என்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.. ’தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் இருந்து 217கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருப்பவர் தான் ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்பவர். இவர் ஒரு நாள் தன் வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டிருக்கிறார்.. Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-1620566082995762769.post-69144246638532476812014-11-04T01:36:00.001+05:302014-11-04T01:45:22.900+05:30ஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...
வரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” (!!!!!) கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம்.. ஏற்கனவே இந்த வருட ஆரம்பத்தில் இதே போல் அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உங்களுக்கு ஞாபம் இருக்கலாம்..
சரி எதற்கு சம்பளம் கூட்டிக் கொடுக்க வேண்டுமாம்? ஒழுங்காக வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.. எந்த அரசு Sivakasikaranhttp://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com21